சுவாசமுள்ள யாவும் ஏசுவின் இறைவனாகிய அல்லாஹ்வைத் துதிப்பதாக அல்லேலூயா

   அறிமுகம்
   திருக்குர்ஆன்
   நபிமொழி
   Dr.ஜாகிர்நாயக்
   ஹாரூன் யஹ்யா
   தொடர்பு கொள்ள
   பதிவேடு

 

பிற இணையதளங்கள்

    இதுதான் இஸ்லாம்
   சத்திய மார்க்கம்
   ரீட் இஸ்லாம்
   தமிழில் குர்ஆன்
   குர்ஆன் சாப்ட்வேர்
   இஸ்லாம் கல்வி
   இஸ்லாமிய தஃவா
   A1 ரியலிஸம்
   ஒற்றுமை
   ஆன்லைன் பீஜே
    தமுமுக
    முஸ்லிம் மீடியா
    J A Q H
    அந்நஜாத்
     சமரசம்
   

Home

உண்மையடியான் என்ற பெயரில் ஒரு கிருத்துவ பெயர்தாங்கி இஸ்லாத்தை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு பொய்களையும் புரட்டுகளையும் இணையதளங்களில் தொடர்ந்து அள்ளிவீசினார். இறைமார்க்கமாம் இஸ்லாத்ததைப் பற்றியும், இறைவேதமாம் திருக்குர்ஆனைப் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றியும் விமர்ச்சிக்கிறேன் என்றபோர்வையில் அவர் எழுதிய எழுத்துக்கள் எல்லலைமீறவே, அவரையும் அவரது கூட்டாளிகளையும், அவர்கள் எழுதிய அபத்தங்களை மக்கள் மத்தியில் வைத்து பகிரங்கமாக விவாதிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவை அழைப்பதாக அரைகூவல் விட்டது.  அந்த பகிரங்க அரைகூவலையும் அவர்களுக்கு நாம் எழுதிய கடிதத்தையும் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

 

 

நாம் விடுத்த பகிரங்க அரைகூவலை ஏற்கத் திராணியற்ற பொய்யடியான், நேரடி விவாதத்திற்கு தான் தயார் இல்லை என்றும் விவாதம் செய்யும் அளிவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் மரணசாசனம் எழுதித் தந்துவிட்டு ஓடிஒளிந்துகொண்டார். கீழேவிழுந்துவிட்டேன் மீசையில் மண்ஒட்டவில்லை என்று கூறுவதுபோல எழுத்து விவாதத்திற்கு தயாரா என்று அவர் நம்மைப் பார்த்து சவடால் விட்டார்.  உலகமக்கள் கைகொட்டி சிரிக்குமளவிற்கு இருந்த அந்த சவடாலுக்கு சாட்டையடியாக அமைந்த இஸ்லாமிய இணையப் பேரவையின் பதிலை பார்வையிட இங்கே சொடுக்கவும்.